கிறித்தவ கல்வி நிறுவனங்களைக் குறி வைக்கும் சங்பரிவாரம்!

 மத்தியப் பிரதேசம்:

கிறித்தவ கல்வி நிறுவனங்களைக் குறி வைக்கும் சங்பரிவாரம்!


மத்திய பிரதேச கந்த்வாவில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்று தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் , பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கும்  வகையில்  நாடகம் ஒன்றை நடத்தியதை அடுத்து இந்துத்வாக்கள் அந்த பள்ளிக்கூடத்தை குறிவைத்துள்ளனர்.

தீபாவளி என்பது இந்துக்களின் பண்டிகையாகும்.  மேலும் சீக்கியர்கள் மற்றும் ஜைனர்களாலும் இது கொண்டாடப்படுகிறது.  கலாச்சார ரீதியாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்களால் தீபாவளி விடுமுறை கொண்டாடப்படுகிறது


    கந்த்வா மறைமாவட்டத்தில் உள்ளது செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி. தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தில் ஐந்து நாள் திருவிழா தொடங்குவதற்கு முந்தைய நாளான கடந்த அக்டோபர் 21 அன்று பள்ளியில் நாடகத்தை அரங்கேற்றியது.

காந்த்வா சுமார் 200,000 மக்கள் வசிக்கும் நகரம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவது பற்றிய நாடகம் பள்ளியில் நடத்தப்பட்டது.  இந்த விடுமுறையானது வானவேடிக்கைகளின் பயன்பாட்டிற்காக அறியப்படுகிறது மற்றும் வல்லுநர்கள் அவற்றின் அதிகப்படியான பயன்பாடு காற்றில் கூடுதல் மாசுபாடுகளுக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளனர்;  கூடுதலாக, இந்த  பண்டிகை நாட்களில் மருத்துவமனைகளில், தீக்காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்கின்றன.

இந்துத்துவாவினர், பள்ளியில பட்டாசு பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட நாடகம் தீபாவளிப் பண்டிகையைத் தாக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளதுடன்,  அக்டோபர் 25 அன்று, அவர்கள்  பள்ளியின் முன் பட்டாசுகளை வெடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மற்றொரு இந்து பண்டிகையை இழிவுபடுத்த முயற்சித்தால் வன்முறை விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

கந்த்வா மறைமாவட்டத்தின் நிர்வாகியான ஃபாதர் அகஸ்டின் மடத்திகுனெல், இந்து எதிர்ப்பாளர்கள் மத பதற்றத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டுள்ளனர் என்று மீடியாக்களிடம்  தெரிவெடிததுள்ளார்.

"அவர்கள் பள்ளியின் முன்  ஒன்று கூடி பட்டாசுகளைக் கொண்டு வந்து  வெடித்து, மோசமான கோஷங்களை கோஷங்களைப் எழுப்பினார்கள், பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து தான்  நாடகம் மூலம்  முன்வைக்க பள்ளி குழந்தைகள் திட்டமிட்டிருந்தனர்," என அவர் க்ரூக்ஸ் என்ற வெளிநாட்டு இணையதள ஊடகத்திடம் கூறியுள்ளார்.

தங்கள் பள்ளிக் குழந்தைகள் இந்து பண்டிகையை இழிவுபடுத்தியதாக  இந்துத்வாக்கள் கூறிய  குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

“நாங்கள் யாரையும் அல்லது எந்த மதத்தையும் அல்லது அதன் பண்டிகையையும் இழிவுபடுத்த எண்ணியதில்லை,” என்கிறார் பள்ளியி்ன்  தலைமை ஆசிரியரான  நேஹா மேத்யூ


"தீபாவளி பண்டிகையை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுமவது என்ற செய்தியைத் தான் மாணவர்கள் வெளிப்படுத்த  முயன்றனர், மேலும் இந்து மதத்திற்கோ அல்லது அதன் மரபுகளுக்கோ எதிராக எதுவும் இல்லை," என்றும் கூறுகிறார் நேஹா.


தொடர்பு கொள்ள முயன்றனர், மேலும் இந்து மதத்திற்கோ அல்லது அதன் மரபுகளுக்கோ எதிராக எதுவும் இல்லை," என்று அவர் கூறினார்.

கந்த்வா மறைமாவட்டத்தின்  செய்தித் தொடர்பாளரான ஃபாதர் ஜெயன் அலெக்ஸ்,

“மாவட்டத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த சமூக விரோத சக்திகள் தங்கள் வலிமை, ஆற்றல் மற்றும் உற்சாகத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேண்டும்  என உள்ளூர் கத்தோலிக்க சமூகம்    வேண்டுகோள் விடுக்கிறது.  நகரம் மற்றும் எங்கள் மாவட்டம் இன்னும் இந்தியாவின்  வளர்ச்சியை நோக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது." எனத்தெரிவித்துள்ளார்.

  நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில்   நிர்வாகத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய மாவட்டங்கள் திட்டம் (ADP) 2018 இல் தொடங்கப்பட்இந்தும
இந்த மாத தொடக்கத்தில், அதே மாவட்டத்தில் உள்ள இந்துத்துவா குண்டர்கள், கத்தோலிக்க பள்ளி நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த பள்ளிக் குழந்தைகளை தொல்லைக்குட்படுத்தியுள்ளனர்.                                  
காந்த்வாவில் உள்ள செயின்ட் பயஸ் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பழங்குடியின குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த பள்ளிக்குழந்தைகளைத்தான் இந்துத்வா குண்டர்கள் துன்பறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் உள்ளனர், மேலும் கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையில் வெறும் 0.3 சதவீதமாக உள்ளனர், இது ஒட்டுமொத்த தேசத்தில் 2.3 சதவீதமாகும்.  இம்மாநிலம் கடந்த ஆண்டு  மத சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது, அதன் பெயர் 'மதமாற்ற எதிர்ப்பு சட்டம்' என்று
இருந்தபோதிலும் இந்துக்கள் மற்ற மதங்களில் சேருவதைத் தடுக்கும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டது.

மத்தியப் பிரதேசம் - இந்துத்வா தேசியவாத பிஜேபியால் ஆளப்பட்டு தேசிய அரசாங்கத்தையும் வழிநடத்துகிறது - இந்திய அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை இயற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் ஒன்றாக ம.பி திகழ்கிறது.

இந்துத்வா தேசியவாதிகள், கிறிஸ்தவர்கள் மதமாற்றங்களைத் தொடர்வதில் பலம் மற்றும் மறைமுகமான தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர், அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து தாய் மதம் திரும்புதல் என்ற பெயரில் "மறுமாற்றம்" விழாக்களை நடத்தி கிறிஸ்தவர்களை இந்து சடங்குகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்துத்துவாக்கள் உள்ளாக்குகின்றனர்.

பெரும்பாலும் இந்த விழாக்கள், இந்து மதத்தின் சாதி அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடியினர் போன்ற இந்தியாவின் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கிறிஸ்தவ உறுப்பினர்களை குறிவைக்கினஃபைஸல்

முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரையும் பாதிக்கும் கிறிஸ்தவர்கள் மீதான  இத்தகைய அழுத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவை "காவிமயமாக்கல்" ஆக்குவதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது  பிற மத நம்பிக்கையாளர்களை பிழிந்தெடுக்கும் அதே வேளையில் இந்து மதிப்புகளையும் அடையாளத்தையும் திணிக்கும் முயற்சியாகும் இது என்கிறார்கள் அவர்கள்!

- நன்றி: Cruxnow
தமிழில்: ஃபைஸல்



மத்தியப் பிரதேசம்:

கிறித்தவ கல்வி நிறுவனங்களைக் குறி வைக்கும் சங்பரிவாரம்!

மத்திய பிரதேச கந்த்வாவில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்று தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் , பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கும்  வகையில்  நாடகம் ஒன்றை நடத்தியதை அடுத்து இந்துத்வாக்கள் அந்த பள்ளிக்கூடத்தை குறிவைத்துள்ளனர்.

தீபாவளி என்பது இந்துக்களின் பண்டிகையாகும்.  மேலும் சீக்கியர்கள் மற்றும் ஜைனர்களாலும் இது கொண்டாடப்படுகிறது.  கலாச்சார ரீதியாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்களால் தீபாவளி விடுமுறை கொண்டாடப்படுகிறது


    கந்த்வா மறைமாவட்டத்தில் உள்ளது செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி. தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தில் ஐந்து நாள் திருவிழா தொடங்குவதற்கு முந்தைய நாளான கடந்த அக்டோபர் 21 அன்று பள்ளியில் நாடகத்தை அரங்கேற்றியது.

காந்த்வா சுமார் 200,000 மக்கள் வசிக்கும் நகரம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவது பற்றிய நாடகம் பள்ளியில் நடத்தப்பட்டது.  இந்த விடுமுறையானது வானவேடிக்கைகளின் பயன்பாட்டிற்காக அறியப்படுகிறது மற்றும் வல்லுநர்கள் அவற்றின் அதிகப்படியான பயன்பாடு காற்றில் கூடுதல் மாசுபாடுகளுக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளனர்;  கூடுதலாக, இந்த  பண்டிகை நாட்களில் மருத்துவமனைகளில், தீக்காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்கின்றன.

இந்துத்துவாவினர், பள்ளியில பட்டாசு பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட நாடகம் தீபாவளிப் பண்டிகையைத் தாக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளதுடன்,  அக்டோபர் 25 அன்று, அவர்கள்  பள்ளியின் முன் பட்டாசுகளை வெடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மற்றொரு இந்து பண்டிகையை இழிவுபடுத்த முயற்சித்தால் வன்முறை விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

கந்த்வா மறைமாவட்டத்தின் நிர்வாகியான ஃபாதர் அகஸ்டின் மடத்திகுனெல், இந்து எதிர்ப்பாளர்கள் மத பதற்றத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டுள்ளனர் என்று மீடியாக்களிடம்  தெரிவெடிததுள்ளார்.

"அவர்கள் பள்ளியின் முன்  ஒன்று கூடி பட்டாசுகளைக் கொண்டு வந்து  வெடித்து, மோசமான கோஷங்களை கோஷங்களைப் எழுப்பினார்கள், பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து தான்  நாடகம் மூலம்  முன்வைக்க பள்ளி குழந்தைகள் திட்டமிட்டிருந்தனர்," என அவர் க்ரூக்ஸ் என்ற வெளிநாட்டு இணையதள ஊடகத்திடம் கூறியுள்ளார்.

தங்கள் பள்ளிக் குழந்தைகள் இந்து பண்டிகையை இழிவுபடுத்தியதாக  இந்துத்வாக்கள் கூறிய  குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

“நாங்கள் யாரையும் அல்லது எந்த மதத்தையும் அல்லது அதன் பண்டிகையையும் இழிவுபடுத்த எண்ணியதில்லை,” என்கிறார் பள்ளியி்ன்  தலைமை ஆசிரியரான  நேஹா மேத்யூ


"தீபாவளி பண்டிகையை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுமவது என்ற செய்தியைத் தான் மாணவர்கள் வெளிப்படுத்த  முயன்றனர், மேலும் இந்து மதத்திற்கோ அல்லது அதன் மரபுகளுக்கோ எதிராக எதுவும் இல்லை," என்றும் கூறுகிறார் நேஹா.


தொடர்பு கொள்ள முயன்றனர், மேலும் இந்து மதத்திற்கோ அல்லது அதன் மரபுகளுக்கோ எதிராக எதுவும் இல்லை," என்று அவர் கூறினார்.

கந்த்வா மறைமாவட்டத்தின்  செய்தித் தொடர்பாளரான ஃபாதர் ஜெயன் அலெக்ஸ்,

“மாவட்டத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த சமூக விரோத சக்திகள் தங்கள் வலிமை, ஆற்றல் மற்றும் உற்சாகத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேண்டும்  என உள்ளூர் கத்தோலிக்க சமூகம்    வேண்டுகோள் விடுக்கிறது.  நகரம் மற்றும் எங்கள் மாவட்டம் இன்னும் இந்தியாவின்  வளர்ச்சியை நோக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது." எனத்தெரிவித்துள்ளார்.

  நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில்   நிர்வாகத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய மாவட்டங்கள் திட்டம் (ADP) 2018 இல் தொடங்கப்பட்இந்தும
இந்த மாத தொடக்கத்தில், அதே மாவட்டத்தில் உள்ள இந்துத்துவா குண்டர்கள், கத்தோலிக்க பள்ளி நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த பள்ளிக் குழந்தைகளை தொல்லைக்குட்படுத்தியுள்ளனர்.                                  
காந்த்வாவில் உள்ள செயின்ட் பயஸ் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பழங்குடியின குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த பள்ளிக்குழந்தைகளைத்தான் இந்துத்வா குண்டர்கள் துன்பறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் உள்ளனர், மேலும் கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையில் வெறும் 0.3 சதவீதமாக உள்ளனர், இது ஒட்டுமொத்த தேசத்தில் 2.3 சதவீதமாகும்.  இம்மாநிலம் கடந்த ஆண்டு  மத சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது, அதன் பெயர் 'மதமாற்ற எதிர்ப்பு சட்டம்' என்று
இருந்தபோதிலும் இந்துக்கள் மற்ற மதங்களில் சேருவதைத் தடுக்கும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டது.

மத்தியப் பிரதேசம் - இந்துத்வா தேசியவாத பிஜேபியால் ஆளப்பட்டு தேசிய அரசாங்கத்தையும் வழிநடத்துகிறது - இந்திய அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை இயற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் ஒன்றாக ம.பி திகழ்கிறது.

இந்துத்வா தேசியவாதிகள், கிறிஸ்தவர்கள் மதமாற்றங்களைத் தொடர்வதில் பலம் மற்றும் மறைமுகமான தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர், அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து தாய் மதம் திரும்புதல் என்ற பெயரில் "மறுமாற்றம்" விழாக்களை நடத்தி கிறிஸ்தவர்களை இந்து சடங்குகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்துத்துவாக்கள் உள்ளாக்குகின்றனர்.

பெரும்பாலும் இந்த விழாக்கள், இந்து மதத்தின் சாதி அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடியினர் போன்ற இந்தியாவின் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கிறிஸ்தவ உறுப்பினர்களை குறிவைக்கினஃபைஸல்

முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரையும் பாதிக்கும் கிறிஸ்தவர்கள் மீதான  இத்தகைய அழுத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவை "காவிமயமாக்கல்" ஆக்குவதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது  பிற மத நம்பிக்கையாளர்களை பிழிந்தெடுக்கும் அதே வேளையில் இந்து மதிப்புகளையும் அடையாளத்தையும் திணிக்கும் முயற்சியாகும் இது என்கிறார்கள் அவர்கள்!

- நன்றி: Cruxnow
தமிழில்: ஃபைஸல்

மத்தியப் பிரதேசம்:

கிறித்தவ கல்வி நிறுவனங்களைக் குறி வைக்கும் சங்பரிவாரம்!

மத்திய பிரதேச கந்த்வாவில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்று தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் , பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கும்  வகையில்  நாடகம் ஒன்றை நடத்தியதை அடுத்து இந்துத்வாக்கள் அந்த பள்ளிக்கூடத்தை குறிவைத்துள்ளனர்.

தீபாவளி என்பது இந்துக்களின் பண்டிகையாகும்.  மேலும் சீக்கியர்கள் மற்றும் ஜைனர்களாலும் இது கொண்டாடப்படுகிறது.  கலாச்சார ரீதியாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்களால் தீபாவளி விடுமுறை கொண்டாடப்படுகிறது


    கந்த்வா மறைமாவட்டத்தில் உள்ளது செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி. தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தில் ஐந்து நாள் திருவிழா தொடங்குவதற்கு முந்தைய நாளான கடந்த அக்டோபர் 21 அன்று பள்ளியில் நாடகத்தை அரங்கேற்றியது.

காந்த்வா சுமார் 200,000 மக்கள் வசிக்கும் நகரம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவது பற்றிய நாடகம் பள்ளியில் நடத்தப்பட்டது.  இந்த விடுமுறையானது வானவேடிக்கைகளின் பயன்பாட்டிற்காக அறியப்படுகிறது மற்றும் வல்லுநர்கள் அவற்றின் அதிகப்படியான பயன்பாடு காற்றில் கூடுதல் மாசுபாடுகளுக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளனர்;  கூடுதலாக, இந்த  பண்டிகை நாட்களில் மருத்துவமனைகளில், தீக்காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்கின்றன.

இந்துத்துவாவினர், பள்ளியில பட்டாசு பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட நாடகம் தீபாவளிப் பண்டிகையைத் தாக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளதுடன்,  அக்டோபர் 25 அன்று, அவர்கள்  பள்ளியின் முன் பட்டாசுகளை வெடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மற்றொரு இந்து பண்டிகையை இழிவுபடுத்த முயற்சித்தால் வன்முறை விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

கந்த்வா மறைமாவட்டத்தின் நிர்வாகியான ஃபாதர் அகஸ்டின் மடத்திகுனெல், இந்து எதிர்ப்பாளர்கள் மத பதற்றத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டுள்ளனர் என்று மீடியாக்களிடம்  தெரிவெடிததுள்ளார்.

"அவர்கள் பள்ளியின் முன்  ஒன்று கூடி பட்டாசுகளைக் கொண்டு வந்து  வெடித்து, மோசமான கோஷங்களை கோஷங்களைப் எழுப்பினார்கள், பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து தான்  நாடகம் மூலம்  முன்வைக்க பள்ளி குழந்தைகள் திட்டமிட்டிருந்தனர்," என அவர் க்ரூக்ஸ் என்ற வெளிநாட்டு இணையதள ஊடகத்திடம் கூறியுள்ளார்.

தங்கள் பள்ளிக் குழந்தைகள் இந்து பண்டிகையை இழிவுபடுத்தியதாக  இந்துத்வாக்கள் கூறிய  குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.

“நாங்கள் யாரையும் அல்லது எந்த மதத்தையும் அல்லது அதன் பண்டிகையையும் இழிவுபடுத்த எண்ணியதில்லை,” என்கிறார் பள்ளியி்ன்  தலைமை ஆசிரியரான  நேஹா மேத்யூ


"தீபாவளி பண்டிகையை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுமவது என்ற செய்தியைத் தான் மாணவர்கள் வெளிப்படுத்த  முயன்றனர், மேலும் இந்து மதத்திற்கோ அல்லது அதன் மரபுகளுக்கோ எதிராக எதுவும் இல்லை," என்றும் கூறுகிறார் நேஹா.


தொடர்பு கொள்ள முயன்றனர், மேலும் இந்து மதத்திற்கோ அல்லது அதன் மரபுகளுக்கோ எதிராக எதுவும் இல்லை," என்று அவர் கூறினார்.

கந்த்வா மறைமாவட்டத்தின்  செய்தித் தொடர்பாளரான ஃபாதர் ஜெயன் அலெக்ஸ்,

“மாவட்டத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த சமூக விரோத சக்திகள் தங்கள் வலிமை, ஆற்றல் மற்றும் உற்சாகத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேண்டும்  என உள்ளூர் கத்தோலிக்க சமூகம்    வேண்டுகோள் விடுக்கிறது.  நகரம் மற்றும் எங்கள் மாவட்டம் இன்னும் இந்தியாவின்  வளர்ச்சியை நோக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது." எனத்தெரிவித்துள்ளார்.

  நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில்   நிர்வாகத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய மாவட்டங்கள் திட்டம் (ADP) 2018 இல் தொடங்கப்பட்இந்தும
இந்த மாத தொடக்கத்தில், அதே மாவட்டத்தில் உள்ள இந்துத்துவா குண்டர்கள், கத்தோலிக்க பள்ளி நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த பள்ளிக் குழந்தைகளை தொல்லைக்குட்படுத்தியுள்ளனர்.                                   
காந்த்வாவில் உள்ள செயின்ட் பயஸ் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பழங்குடியின குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த பள்ளிக்குழந்தைகளைத்தான் இந்துத்வா குண்டர்கள் துன்பறுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் உள்ளனர், மேலும் கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையில் வெறும் 0.3 சதவீதமாக உள்ளனர், இது ஒட்டுமொத்த தேசத்தில் 2.3 சதவீதமாகும்.  இம்மாநிலம் கடந்த ஆண்டு  மத சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது, அதன் பெயர் 'மதமாற்ற எதிர்ப்பு சட்டம்' என்று
இருந்தபோதிலும் இந்துக்கள் மற்ற மதங்களில் சேருவதைத் தடுக்கும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டது.

மத்தியப் பிரதேசம் - இந்துத்வா தேசியவாத பிஜேபியால் ஆளப்பட்டு தேசிய அரசாங்கத்தையும் வழிநடத்துகிறது - இந்திய அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை இயற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் ஒன்றாக ம.பி திகழ்கிறது.

இந்துத்வா தேசியவாதிகள், கிறிஸ்தவர்கள் மதமாற்றங்களைத் தொடர்வதில் பலம் மற்றும் மறைமுகமான தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அடிக்கடி குற்றம் சாட்டுகின்றனர், அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து தாய் மதம் திரும்புதல் என்ற பெயரில் "மறுமாற்றம்" விழாக்களை நடத்தி கிறிஸ்தவர்களை இந்து சடங்குகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்துத்துவாக்கள் உள்ளாக்குகின்றனர்.

பெரும்பாலும் இந்த விழாக்கள், இந்து மதத்தின் சாதி அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடியினர் போன்ற இந்தியாவின் மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கிறிஸ்தவ உறுப்பினர்களை குறிவைக்கினஃபைஸல்

முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரையும் பாதிக்கும் கிறிஸ்தவர்கள் மீதான  இத்தகைய அழுத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவை "காவிமயமாக்கல்" ஆக்குவதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது  பிற மத நம்பிக்கையாளர்களை பிழிந்தெடுக்கும் அதே வேளையில் இந்து மதிப்புகளையும் அடையாளத்தையும் திணிக்கும் முயற்சியாகும் இது என்கிறார்கள் அவர்கள்!

- நன்றி: Cruxnow
தமிழில்: ஃபைஸல்



 







Comments