மக்கள் ரிப்போர்ட் மலர் 04 :இதழ் 33


















Comments

  1. தங்கள் மீது சாந்தியும் சாமதானமும் உண்டாகட்டும்..
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

    தங்கள் அமைப்பின் மாநில பொறுப்பில் இருக்கும் மதுக்கூர் முகைதின் தனது தனிப்பட காழ்ப்புணர்ச்சி காரணமாக மதுக்கூர் பேருராட்சி தலைவர் மீது ஊழல் சம்பந்தப்பட்ட செய்தியை தந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.(நாடு போற போக்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது) கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அலை அடித்த பொழுதும் முன்றாவது முறையாக தனக்கு ஏதிராக வலுவான வேட்பாளர் நின்ற பொழுதும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட்டதக்கது. ஆனால் தங்கள் அந்த செய்தின் உண்மை தன்மை ஆராயமால் வெளியிட்டது கண்டத்துகுரியது.இதில் நாம் மற்ற ஊடகங்களின் நம்பகதன்மை விமர்சிக்கிறோம்(சமீபத்தில் மதுக்கூர் முகைதின் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேருராட்சி தலவரை தாக்கினார் என்பதை கவனத்தில் கொள்ளவும்)

    ReplyDelete

Post a Comment